Skip to main content

கொலைக்குற்றவாளிக்கு ஆளுநர் பதவியா? கொந்தளிப்பில் இலங்கை அரசியல்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021
இலங்கையில் இனவாத அரசு, ஈழப் போரின்போது அங்குள்ள பல்லாயிரக்கணக் கான தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றழித்ததை, இந்த உலகமே அறியும். அது மட்டுமின்றி, சந்தே கத்தின்பேரில் தமிழ் இளைஞர்கள் கடத்தப் படுவதும், காணாம லாக்கப்படுவதுமான செயல்களும் அதிக அளவில் இருந்தன. மனித உரிமைகளைச் சற்றும் மதிக்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தங்கமணி! ரெய்டு Money! அதானியுடன் பிசினஸ்! -அதிர வைக்கும் முதலீடு!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021
2.16 கோடி ரூபாய் ரொக்கம் 13 கிலோ தங்கம், 40 கிலோ வெள்ளி, ஏராளமான ஆவணங்கள் இருக்கின்றன. இவை தவிர, ஏராளமான பினாமி சொத்துக்களும் மற்றும் வெளிநாட்டில் கிரிப்டோகரன்சியில் செய்யப் பட்ட முதலீடுகளும் கிடைத் திருக்கிறது. சசிகலாவுக்கு சொந்தமான 180 இடங்களில் இன்கம்டாக்ஸ் நடத்திய ரெய்டுக்கு அடுத்தப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தங்கமணி! ரெய்டு Money! நிலக்கரி சுரங்கம்-கிரிப்டோகரன்சி! குடும்பத்தை சிக்க வைக்கும் ஆவணங்கள்!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என மக்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார் தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின். ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் லஞ்ச ஒழிப்புத் துறையில் பொறி வைக்கப்பட்டனர். தற்போது அ... Read Full Article / மேலும் படிக்க,