ஆளைக் கொல்லும் அரசு மனநல காப்பகம்! -தொடரும் தொற்றுநோய் மரணங்கள்!
Published on 26/11/2019 | Edited on 27/11/2019
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் கூடிக்கொண்டே யிருக்கிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் 20 உள்நோயாளிகள் வார்டுகள், 2 வெளிநோயாளிகள் வார்டுகள் என மொத்தம் 22 வார்டுகள் உள்ளன. 900 லிருந்து 1000 பேர் சிகிச்சைபெ...
Read Full Article / மேலும் படிக்க,
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கிய பிறகு கடந்த இரண்டாண்டுகளாக கூடாமல் இருந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு கடந்த ஞாயிற்றுக் கிழமை எப்பொழுதும் பொதுக்குழு நடக்கும் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழுவை ஓ.பி.எஸ்.சின் முக்கியத்துவத்தை ஓரங்கட்டி, ஒழித்து கட்டும் பொத...
Read Full Article / மேலும் படிக்க,
நிர்மலாதேவிக்கு அமைச்சர் மிரட்டல்! -வக்கீல் பகீர்!
Published on 26/11/2019 | Edited on 27/11/2019
விசாரணையின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் கடந்த 18-ஆம் தேதி நிர்மலாதேவி ஆஜராகாததால், ஜாமீன் ரத்து செய்யப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது.
அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “""பிடிவாரண்ட் தகவலைக்கூட நிர்மலாதேவியிடம் தெரிவிக்க முடியவில்லை. தொடர்புகொள்ளவே ...
Read Full Article / மேலும் படிக்க,