Skip to main content

மணல் மாஃபியாக்களை உருவாக்கும் அரசு! -குடிமராமத்து கூத்து!

Published on 10/09/2019 | Edited on 11/09/2019
"தமிழகம் முழுக்க இருக்கும் நீர்நிலைகளை எல்லாம் குடிமராமத்து என்ற பெயரில் ஆளும்கட்சியினர் சுரண்டுகிறார்கள்' என்ற குற்றச்சாட்டுக் குரல் பரவலாக ஒலிக்கிறது. குறிப்பாக டெல்டா பாசனப் பகுதி இருக்கும் விவசாயிகள் மத்தியில் இந்தக் குரல் இன்னும் அதிகமாய்க் கேட்கிறது. பொதுப்பணித்துறை மற்றும் ஊரக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்