Skip to main content

கை காலைக் கட்டி வாயைப் பொத்தி சிறுமிக்கு தீ வைத்த ஆளுங்கட்சி கொடூரன்கள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
""ரவ்வூண்டு தண்ணித் தாங்களேன்... அப்பா...…அப்பா... அப்பா எங்கே?''’-உடல் முழுவதும் தீயில் வெந்துபோன அந்த சிறுமியின் கடைசிக்கட்ட குரலைக் கேட்ட தமிழகம் பதறியது. பத்தாம் வகுப்பு மாணவியான ஜெயஸ்ரீ, 95% தீக்காயங்களுடன் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல் அதிகாரி முன்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அ.தி.மு.க.வில் கோஷ்டி கொரோனா! -வரிந்துகட்டும் மந்திரிகள்! கட்சி எப்போது? ரஜினி ட்வீட் சர்ச்சை!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
""ஹலோ தலைவரே, அ.தி.மு.க ஆட்சிக்குள் கோஷ்டி கொரோனா தாக்குதல் பலமா இருக்குதாம். ""கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்கிறதுக்காக ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததிலிருந்தே அடிக்கடி கோஷ்டி கொரோனா எட்டிப்பார்க்குதே?'' ""ஆமாங்க தலைவரே, கொரோனா வைரசும் கண்ட்ரோல் ஆகலை. கோஷ்டி கொரோனாவும் கண்ட்ரோல் ஆகலை... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விடாது ஊரடங்கு! இந்தியா மீது இன்னொரு அட்டாக்! -மோடி ஷாக்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என மே 12 இரவு 8 மணியிலிருந்து 8.33 வரை உரையாற்றிய பிரதமர் மோடி, கடைசி ஒரு நிமிடத்தில்தான், ஊரடங்கு நீடிக்கும் என்பதை அறிவித்தார். அது எப்படி மாறுபட்டதாக இருக்கும் என்பது 18ந் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்றார். நோய்த்தொற்று அள... Read Full Article / மேலும் படிக்க,