Skip to main content

கரூரில் கோலோச்சும் காங்கிரஸ்! பிரகாசமாக ஜோதிமணி!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
பாராளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிவரும் நிலையில், அனைத்து முக்கிய கட்சிகளும் தங்க ளுடைய வேட்பாளர்களை அறிவித்து, பெரும்பாலானவர்கள் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மதியம் 12 மணிக்கு நல்ல நேரம் ஆரம்பிக்கும் சமயத்தில் தங்களுடைய மனுக்களை தாக்கல் செய்தனர். மற்ற வேட்பாளர்கள் இறுதி நாளில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மறுக்கப்பட்ட சின்னம்! நொறுங்கிப் போன தொண்டர்கள்! தேர்தல் கமிஷன் ஆடு-புலி ஆட்டம்!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகளின் சின்னம் என்பது மிகப்பெரிய விவாதப்பொருளாக ஆகிவிட்டது. கடந்தமுறை விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார், தன்னை எதிர்த்து நின்ற வேட்பாளரை விட லட்சத்துக்கும... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் களத்தில் பஞ்சாயத்து! முதல்வரிடம் டோஸ் வாங்கும் தி.மு.க. நிர்வாகிகள்! பா.ஜ.க.வா இப்படி? குமுறும் பிராமணர்கள்!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் அத்தனை வேட்பாளர்களும் வேட்புமனுவைத் தாக்கல் செய்துட்டாங்க.''” "ஆமாம்பா, வேட்பு மனுத் தாக்கலுக்கு 27ஆம் தேதி கடைசி நாள் என்பதால், ஆரம்பத்தில் அசட்டை காட் டிய வேட்பாளர் களும் அன் னைக்கு விறு விறுப்பு காட்டி யிருக்காக. மத்த படி அரசியல் கட்சிக... Read Full Article / மேலும் படிக்க,