பேருதான் இலவசம்! கோடி கோடியாய் கொள்ளை! -அம்மா உணவக கோல்மால்!
Published on 12/03/2019 | Edited on 13/03/2019
ஏழை-எளிய மக்களுக்காக குறைந்த விலையில் உணவு என்று முன்னாள் முதல்வர் ஜெ. அறிவித்ததைத் தாண்டி, ஒருபடி மேலே சென்று, "அம்மா உணவகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு இலவச உணவு' என்று அறிவித்தார் எடப்பாடி.
முதல்வர் எடப்பாடி, சென்னை சிந்தாமணியில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவுத் திட்டத்தை கடந்த ...
Read Full Article / மேலும் படிக்க,
தில்லாலங்கடி ஒ.செ.வால் திணறும் நிர்வாகிகள்!
வெயில் இப்போதே வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. குடிநீர்ப் பிரச்சனையும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை எதிர்கொள்ள திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 கிராமங்களில் நீர் ஆதாரங்களைப் பராமரிக்க முடிவு செய்யப்பட்டது. இ...
Read Full Article / மேலும் படிக்க,