"8 மாவட்டங்களுக்கு மட்டும் போ' இடைநிலை ஆசிரியர்களை விரட்டிய அரசு!
Published on 03/07/2018 | Edited on 04/07/2018
இந்த ஆண்டாவது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தோடு காலத்தைக் கழிக்கலாம் என, பொது மாறுதல் கலந்தாய்விற்காக விண்ணப்பித்த 2,319 இடைநிலை ஆசிரியர்களின் எண்ணத்தில் இடியாய் இறங்கியிருக்கிறது அந்த அறிவிப்பு. கலந்தாய்வு நடக்கவிருந்த ஜூன் 21-ஆம் தேதிக்கு முந்தைய தேதியிட்டு, தொடக்கக் கல்வி இயக்குநர...
Read Full Article / மேலும் படிக்க,
"தமிழகத்திற்கு 31 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்' என காவிரி மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. ஆனாலும், காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவது குறித்த விவகாரத்தில் கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
""காவிரி விவகாரத்தில் மத்தியில் ஆளும் மோடி அரசு, கர்நாடகத்திற்கு மி...
Read Full Article / மேலும் படிக்க,