மாயமாகும் இளம்பெண்கள்! அ.தி.மு.க. புள்ளிகள் ஆதரவில் கூட்டுக் களவாணிகள்!
Published on 22/03/2019 | Edited on 23/03/2019
இளம் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் கொடூரத்தின் எதிரொலியாக பொள்ளாச்சி மக்கள் இணைந்து கடந்த 19-ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தினர். ஒட்டுமொத்த மக்கள் எழுச்சியின் விளைவாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு சொந்தமான ராமானுஜம் என்கிற பெரிய ஹோட்டலும் மூடப்பட்டிருந்தது. அதே நேரத்தில் து.ச...
Read Full Article / மேலும் படிக்க,
சிகிச்சையில் இருந்த ஜெ.விடம் 3 தொகுதி தேர்தலுக்காக வேட்புமனுக்களில் பெறப்பட்ட கைரேகை மோசடியானது என்பதை 2016 நவ.02-04 நக்கீரன் இதழிலேயே "கைநாட்டு! தொண்டர்கள் ஷாக்! தொடரும் சிகிச்சையும் சர்ச்சையும்!' என்ற தலைப்பில் அட்டைப் படச்செய்தியாக வெளியிட்டிருந்தோம். இதனை அடிப்படையாகக் கொண்டு அ.தி.ம...
Read Full Article / மேலும் படிக்க,