Published on 04/06/2021 (04:04) | Edited on 04/06/2021 (04:09) Comments
(27) டெல்லி சலோ…
அது மாலை நேரம் என்ற போதிலும், சிங்கு எல்லையில் இருள் கவிழ்ந்துவிட்டது. உடலை வளைத்து டெண்டுக்குள் என்னை நுழைத்துக் கொண்டேன். உடலில் ஒருவித அயர்ச்சி. நான் என்னை அறியாமலேயே உறக்கத்திற்குச் சென்றுவிட்டேன். குளிர்பிரதேசத்தில் கண்களை மூடினாலே தூக்கம் வந்துவிடுகிறது. ஆழ்ந்த உ...
Read Full Article / மேலும் படிக்க,