Skip to main content

கொள்ளையனே வெளியேறு! -சி மகேந்திரன் (24)

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
(24) பல வண்ணங்களில் இளைய தலைமுறை! இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றைய ஆட்சியாளர்கள்‘ கார்ப்பரேட் கற்பிக்கும் கொள்கைகள்தான், இந்தியாவின் உயர் தேசபக்தி என்று அதிரடியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன்மூலம் கார்ப்பரேட்டு கொள்ளையை அம்பலப்படுத்து கிறவர்கள் மீது தேசப் பக்தி அற்றவர்களாகவும... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாடு கொரோனா நாடு! முதல்வரை ஏமாற்றும் அதிகாரிகள்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
தென்னக மாநிலங்களான கேரளா, கர்நாடகாவைக் கூட தமிழகம் மிஞ்சிவிட்டது. அடுத்த வாரம் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் பேர் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை தமிழகத்தில் வரும்'' என்கிறார்கள் கொரோனாவின் பாதிப்பை ஆராயும் மருத்துவர்கள். அ.தி.மு.க. ஆட்சி முடிவடைந்தபோது 25,000 தினசரி கொரோனா பாதிப்பு எ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பரிசோதனை மோசடி! சிக்கிய மெட்ஆல்!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில், பரிசோதனைகளை அதிகரித்து, பாதிக்கப்பட்டோரைத் தனிமைப்படுத்திச் சிகிச்சையளிப்பது மிகவும் முக்கியமானதாகும். கொரோனா பரிசோதனைகளை அரசாங்கம் மட்டுமே செய்துவந்தால் இதனை விரைவுபடுத்த முடியாது என்பதால், தனியார் நிறுவனங்களுக்கும் இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்... Read Full Article / மேலும் படிக்க,