பொதுத்தேர்வு விபரீதம்! பள்ளிகளை விட்டு நிற்கும் குழந்தைகள்!
Published on 04/02/2020 | Edited on 05/02/2020
ஐந்தாம் வகுப்புக்கும் எட்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு என்று தமிழக அரசு அறிவித்தாலும் அறிவித்தது. தொடக்கப்பள்ளிகளில் படிக்கிற குழந்தைகளின் மனதில் பயம் புகுந்துவிட்டது. தேர்வு வருவதற்கு முன்னரே குழந்தைகள் பள்ளிக்கு வர மறுப்பது ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
ஐந்து மற்றும் எ...
Read Full Article / மேலும் படிக்க,
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஒருபுறம் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் வேளையில், இந்தியப் பொருளாதாரத்தை கணிசமாக உயர்த்த, பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். எதிர்பார்ப்பை பூர்த்தி செ...
Read Full Article / மேலும் படிக்க,
உள்கட்சித் தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தி.மு.க. தலைமை. அந்த அறிவிப்பு வருவதற்கு முதல்நாள், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் "ஐபேக்' நிறுவனம் தி.மு.க.வுடன் இணைந்து செயலாற்றுவது பற்றி அதிகாரப்பூர்வமாக ட்வீட் செய்தார் மு.க.ஸ்டாலின். உள்கட்சித் தேர்தல் என்பது தொண்டர்களும் ந...
Read Full Article / மேலும் படிக்க,