Skip to main content

கூட்டிச் சென்ற சுஷ்மிதா! சிதைத்த சிவசங்கர பாபா! மாணவிகளின் அதிர வைக்கும் வாக்குமூலம்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
"சிவசங்கர் பாபா மீதான வழக்கு மிக முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது' என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசார். கடந்த வாரம் சென்னை மாநகர குற்றவியல் மாஜிஸ்ட்ரேட் முன்பு சிவசங்கரன்மேல் புகார் சொன்ன ஒரு மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். அந்த மாணவியின் வாக்குமூலத்தை கேட்டு நீதிபதிய... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

மீண்டும் ஒரு சாத்தான்குளம்! அடக்குவாரா ஸ்டாலின்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
சேலம் அருகே குடிபோதையில் வந்த விவசாயியை காவல் துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள எடப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45) விவசாயி. இவர் தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிள... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் டி.ஜி.பி. ரேஸ் ஃபைனல்! ஆகஸ்ட் அரசியல்! சசி அணியில் ஓ.பி.எஸ்.?

Published on 26/06/2021 | Edited on 26/06/2021
"ஹலோ தலைவரே... உள்ளாட்சி அமைப்புகளில், இன்னும் நடத்தப்படாத இடங்களுக்குத் தேர்தலை நடத்தும்படி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்குதே?''” "ஆமாங்க தலைவரே, கடந்த ஆட்சியின் போது புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங் களுக்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தமிழகம் முழுவதும் உள்ள நகர்... Read Full Article / மேலும் படிக்க,