Skip to main content

தீரன் படம் பாணியில் திரும்பவும் ஒரு கொள்ளை கும்பல்..! -ஆக்ஷனில் எஸ்.பி.!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021
இந்தியாவையே உலுக்கிய பவாரியா கொள்ளைக் கும்பல் 1990-களில் தென்னிந்தியா வில் தனது கொடூர கொலை, கொள்ளைகளை அரங்கேற்றியது. லாரிகளில் தனி ரகசிய அறை அமைத்து, அதில் ஆயுதங்களையும், கொள்ளையர்களையும் மறைத்து அழைத்துவந்து தனி வீடுகளை நோட்டமிட்டு, பின் நடுஇரவு வேளையில் தனது கும்பலுடன் சென்று கொடூரமாக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

இந்திரா போல களமிறங்கும் பிரியங்கா! பா.ஜ.க. ஜெர்க்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கார் ஏற்றப்பட்டு 4 விவசாயிகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரை சந்திக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் முதல்வர் குடும்பத்தை கண்காணி! கவர்னருக்கு உத்தரவு! மாஜியை சிக்க வைக்கும் ஆடியோ குரல்! அரசியலுக்கு வரும் புதுமுகங்கள்!

Published on 09/10/2021 | Edited on 09/10/2021
"ஹலோ தலைவரே, டெல்லி சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. புதிய அசைன்மெண்ட்டுகளோடு திரும்பிவந்திருக்காராம்.'' "என்ன அசைன்மெண்ட்?''” "தமிழகத்தின் புதிய கவர்னராகப் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, கடந்த வாரம் டெல்லிக்குச் சென்றார். அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமீத்ஷா உள்ளிட்... Read Full Article / மேலும் படிக்க,