Skip to main content

அரசு சிமென்ட் ஆலை அதிகாரிகளின் மோசடி! போராடும் மக்கள்!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023
தமிழ்நாடு அரசு நிறுவனமான டான்செம் கட்டுப்பாட்டில் இயங்குகிறது அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை. கடந்த 31ஆம் தேதி, இந்த ஆலை முன்பு திரண்டுவந்த ஆனந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினர், "சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் எங்களைப் புதைத்து விட்டு ஆலையை நடத்துங்கள்!... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ஈரோடு இடைத்தேர்தல் ஆர்.கே.நகர் பாணியில் வியூகத்தை மாற்றிய தி.மு.க!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023
ஈரோடு கிழக்குத் தேர்தலில் டி.டிவி.தினகர னின் ஆர்.கே.நகர் ஃபார்முலாவை கடைப்பிடிக்க தி.மு.க.வின் தலைமை தீர்மானித்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தலில் மறைந்த அ.ம.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் ஒரு ஃபார்முலாவை கடைப்பிடித்தார். தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் டெபாசிட் இழக்க, டி.டி.வி.தினகரன் சுயேட்சை வ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கேரள அதிகாரிகள் ராஜ்ஜியம்! -தமிழக அவலம்!

Published on 11/02/2023 | Edited on 11/02/2023
தமிழகம், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்களின் வேட்டைக் காடாக மாறி வருகிறது என பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. முதல்வர் அலுவலகத்தில் முதல்வரின் செயலாளர்களில் 4-வது இடத்தை பிடித்திருப்பவர் அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ். கேரளாவைச் சேர்ந்தவரான இவர், ஒரு பெரிய லாபி செய்கிறார். மலையாளிகளான ஐ.ஏ.எஸ்... Read Full Article / மேலும் படிக்க,