கடன் ஆப்களால் கழுத்தை நெரிக்கும் வெளிநாட்டு நபர்கள்! - உஷாராகுமா இந்திய அரசாங்கம்!
Published on 07/01/2021 (12:00) | Edited on 09/01/2021 (07:25) Comments
உலக அளவில் பொருளாதார மந்தம் நிலவும் நிலையில், அத்தியாவசியத் தேவைகளுக்கு பணம் தேடி அலைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வங்கி வழி கடன்வாங்க முடியாமல் தவிப்பவர்களைக் குறிவைத்துக் கிளம்பியுள்ளது செயலிகளின் மூலம் கடன் தரும் கும்பல்.
இணையவழியில் நடக்கும் மோசடிகள், உருட்டப்படும் உயிர்கள், ஆட...
Read Full Article / மேலும் படிக்க,