Skip to main content

பறக்கும் படை பறிமுதல்! பரிதவிக்கும் விவசாயிகள்!

Published on 19/03/2019 | Edited on 20/03/2019
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பணப் பட்டுவாடாவை தடுப்பதாக கூறி தேர்தல் பறக்கும் படையினர் ஒவ்வொரு ஊரிலும் கடுமையான வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு வாரத்தில் மட்டும் மூன்றுகோடி வரை பிடிபட்டதாக அறிவிப்பும் செய்கிறது தேர்தல் ஆணையம். இதில் எத்தனை அரசியல் கட்சிகள் சிக்கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அது விபத்தல்ல... துணை சபா மகன் வில்லங்கம்! பொள்ளாச்சி கொடூரத்தின் மறுபக்கம்!

Published on 19/03/2019 | Edited on 20/03/2019
பொள்ளாச்சி நகரில் வெளிப்பட்ட காம கொடூர சம்பவங்களுக்கு பிறகு பொள்ளாச்சி நகரத்தையே ஒட்டுமொத்தமாக போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டது தமிழக அரசு. ஒரு பக்கம் சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி. ஸ்ரீதர் தலைமையிலான போலீசார் சுற்றி வருகிறார்கள். இன்னொரு பக்கம் பட்டாலியன் கணக்கில் குவிக்கப்பட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்-கால் : உதயசூரியன் Vs மாம்பழம்! அலறும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்!

Published on 19/03/2019 | Edited on 20/03/2019
"ஹலோ தலைவரே, கட்சிகளெல்லாம் வேட்பாளர்களை அறிவிச்சிட்ட நிலையில், ஆளுந்தரப்பு பொதுமக்களை வெயிட்டா சந்திக்க ரெடியாயிடிச்சி..'' ""ஆமாம்பா, தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்கு முன்னாடியே ஆளுங்கட்சித் தரப்பு தமிழகம் முழுக்க அனைத்துத் தொகுதிகளுக்கும் போக வேண்டிய ’வெயிட்டான விசயங்களை முதல்வர் கான்வாய... Read Full Article / மேலும் படிக்க,