Skip to main content

ஃபின்லாந்து போனது இதற்காகவா? -அச்சுறுத்தும் பொதுத்தேர்வு!

Published on 17/09/2019 | Edited on 18/09/2019
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் புதிய அறிவிப்பு மாணவர்-பெற்றோர், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இதயங்களில் ஈட்டியைப் பாய்ச்சியிருக்கிறது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 16-வது பிரிவு திருத்தப்பட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் குழப்பத்தில் எடப்பாடி! அப்செட்டில் சசிகலா!

Published on 17/09/2019 | Edited on 18/09/2019
""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்த பிறகு பல்வேறு குழப்பத்தில் இருக்காராம்.''’ ""நாடே குழப்பத்துலதாம்ப்பா இருக்கு. வெளிநாட்டில் இருந்து அவர் திரும்பி வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் நடக்கும்ன்னு சொல்லப்பட்டதே?''’ ""தலைவரே, லண்டன், அமெரிக்கா, துபாய்ன்னு எடப்பாடி வெளிநாட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஒரே தேசம்! சர்வ நாசம்! ஆன்ட்டி இண்டியன் அமித்ஷா! நாட்டைச் சிதைக்கும் இந்தி!

Published on 17/09/2019 | Edited on 18/09/2019
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு, தினசரி பெட்ரோல் விலையேற்றம், முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மாட்டுக்கறி சாப்பிட்டால் எரித்துக் கொலை என 2014-19 ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பதட்ட மனநிலையிலேயே வைத்திருந்தார் பிரதமர் மோடி. இப்போது ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே ப... Read Full Article / மேலும் படிக்க,