Skip to main content

ஆளும்கட்சி பிரமுகர்களின் நிதிக் கொள்ளை! ஊராட்சி மன்றத் தலைவர்கள் போர்க்கொடி!

Published on 26/08/2020 | Edited on 29/08/2020
தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய சேர்மன், அ.தி.மு.க.வை சேர்ந்த ஒ.செ.வான முன்னாள் எம்.எல்.ஏ., அதிகாரிகளை கண்டித்து 40 ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சிமன்ற செயலாளர்கள் நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்தின் சேர்மனாக இருப்பவர் தி.மு.க.வில... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பஞ்சாயத்துக் கூட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள்! திணறும் எடப்பாடி!

Published on 27/08/2020 | Edited on 29/08/2020
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது. இதில் வடக்கு மா.செ.வாக செங்கம் எம்.எல்.ஏ. தூசி மோக... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டுபாக்கூர் கரன்சி! மாஃபியாக்களுடன் நித்தி!

Published on 27/08/2020 | Edited on 31/08/2020
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடக உயர்நீதி மன்றத்தில், அவரைக் கைதுசெய்து கொண்டு... Read Full Article / மேலும் படிக்க,