ஆம்பூர் கஸ்பா பகுதியில் அ.ம.மு.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியனின் கார் கண்ணாடியை அ.தி.மு.க.வினர் உடைத்த தாக புகார் எழுந்ததையடுத்து, அ.ம.மு.க.- அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட, போலீஸ் தடியடியில் ஒருவரின் மண்டை உடைந்தது. ஆரணி தொகுதி கீழ்விஷாரம் பகுதியில் கலவரத்தைத் தடுக்க வான் நோக்கி துப்பாக...
Read Full Article / மேலும் படிக்க,
ராங் கால் : வாக்குப்பதிவு! மக்களை நோகடித்த தேர்தல் ஆணையம்!
Published on 19/04/2019 | Edited on 20/04/2019
""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் காலையிலேயே வாக்குச்சாவடிக்குப் போய் என் ஜனநாயகக் கடமையை நிறைவேத்திட்டேன். நீங்க?''’
""நம்ம கைல இருக்கும் வலிமையான ஒரே ஆயுதம் வாக்குரிமைதான். 5 ஆண்டுக்கு ஒருமுறை அதைப் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பை ந...
Read Full Article / மேலும் படிக்க,