Skip to main content

இறுதிக்கட்ட தேர்தல் களம்! விறுவிறுப்பில் அரசியல் கட்சிகள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
இறுதிக்கட்ட தேர்தல் வியூகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் விறுவிறுப்பைக் காட்டிவருகின்றன. தேர்தல் பறக்கும் படையினரின் கழுகுக் கண்களையும் மீறி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதும் ரகசியமாகத் தொடங்கிவிட்டன. இதனால் பல தொகுதிகளிலும் நள்ளிரவைக் கடந்த பிறகு வீடுகளின்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்! சீமானை ஆதரிக்கிறாரா விஜய்! பண சூரட்டல்! மா.செ.விடம் எகிறிய எடப்பாடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
"ஹலோ தலைவரே, தேர்தல் பத்திரங்கள் மூலமும் பா.ஜ.க.வின் ஊழல்கள் அம்பலமாகி வருகிறதே?'' "தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ,க.வுக்கு அதிக நிதி கொடுத்திருப்பவை மருந்து நிறுவனங்கள்தானாம். குறிப்பாக, ஒன்றிய சுகாதார அமைச்சராக இருந்த ஜே.பி. நட்டாவும், தமிழகத்தில் அப்போது அ.தி.முக. ஆட்சிக்காலத்தில் சுகாத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தமிழகம் முழுவதும் பண விநியோகம்! பரபரப்பில் வேட்பாளர்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
தேர்தலில் இறுதிக்கட்டமாக சென்னையில் பிடிபட்ட நெல்லை பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் 4 கோடி பணம் தொடர்பாக 22ஆம் தேதி ஆஜராகச் சொல்லி தமிழக காவல்துறை உத்தரவிட்டிருக் கிறது. திருச்சியில் அ.தி.மு.க. மா.செ. பரஞ்ஜோதி உறவினர் வீட்டில் ஒரு கோடி ரூபாயை போலீசார் பிடித்திருக்கிறார்கள். திரு... Read Full Article / மேலும் படிக்க,