Skip to main content

பெற்ற மகளுக்கு விஷம் கொடுத்த தந்தை! -திருச்சியைப் பதறவைத்த கௌரவக் கொலை!?

Published on 24/12/2022 | Edited on 24/12/2022
திருச்சி மாவட் டம் முக்கொம்பு அருகே உள்ள ராமவாத்தலை வாய்க்கால் கரையில், கடந்த 5 ஆம் தேதி இரவு, சிசு ஒன்றின் அழுகைக் குரல் இருட் டில் கேட்டது. இதனால் அதிர்ந்து போன அப் பகுதிவாசிகள், ஜீயபுரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்தில், பிறந்து 2 நாளே ஆன நிலையில் ஆண் குழந்தை ஒன்று தரையி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திகில் திருச்சி! புலிகளின் போர்வையில் போதைப்பொருள் கடத்தல்!

Published on 28/12/2022 | Edited on 28/12/2022
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளை விடுவிக்கவும், அவர்கள் மீதான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவும் முனைப்பு காட்டுவதாக அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்த்தனே அறிவித்துள்ள நிலையில், புலிகளென்ற போர்வையில் போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தமிழகத்தில் கொத்துக் கொத்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாநிலம் தேசம் சர்வதேசம்!

Published on 28/12/2022 | Edited on 28/12/2022
இந்தியாவிலேயே கால்பந்து ரசிகர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா. உலகக் கோப்பை கால்பந்து போட்டியையொட்டி மாநிலமெங்கும் பல்வேறு பகுதிகளில் திரைகட்டி போட்டியை ஒளிபரப்பிய நிகழ்வுகள் இங்கு பரவலாக நடைபெற்றது. போட்டியின்போது இரு நாடுகளுக்கும் ரசிகர்கள் இருந்தத னால், இறுதிப்போட்டியன்று தகராறுகள் மாநில... Read Full Article / மேலும் படிக்க,