கிராமசபையில் விவசாயிகள் ஏமாற்றம்! அதிகாரிகள் கண்ணாமூச்சி ஆட்டம்!
Published on 23/08/2019 | Edited on 24/08/2019
"எட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிரான தீர்மானங்களை பதிவு செய்தே ஆகவேண்டும்' என்று விவசாயிகளும், "நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அத்தீர்மானத்தை பதிவு செய்யமாட்டோம்' என அதிகாரிகளும் முறுக்கிக்கொண்டு நின்றதால், சேலம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கிராமசபைக் கூட்டங்கள் சலசலப்புகளுடனும், ச...
Read Full Article / மேலும் படிக்க,
தேசத்தின் அதிகார நாற்காலியில் உயர்ந்த பதவிகளை வகித்த தமிழரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 5 நாள் சி.பி.ஐ. கஸ்டடிக்கு சென்றிருப்பது இந்தியாவின் தொடர் தலைப்புச் செய்தியானது.முன் ஜாமீன் மனு ரத்து! அதிர்ச்சியடைந்த சிதம்பரம்!
காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 10 ஆண்டுகாலம்...
Read Full Article / மேலும் படிக்க,
சிதம்பரத்தை கைது செய்தது ஐ.என். எக்ஸ். மீடியா அதிபர் இந்திராணி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான்' என்கின்றன வருமானவரித்துறையும் அமலாக்கத் துறையும். அந்த வாக்குமூலம் என்ன என்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் மூலம் அறிந்தது நக்கீரன்.
முதல் கணவருக்குப் பிறந்த மகளைக் கொன்ற வழக்கில் தற்போத...
Read Full Article / மேலும் படிக்க,