போலி ஆசிரியர்கள் + கல்வி அதிகாரிகள் = சென்னை பள்ளிகள்!
Published on 18/02/2020 | Edited on 19/02/2020
இந்திய அளவில் தமிழகத்துக்கு கல்வித் தரத்தில் நல்ல பெயர் உண்டு. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரி பல்கலைக்கழகங்களை வெளிமாநில மாணவர்கள் தேடிவருவது அதற்காகத்தான். ஏற்கெனவே, ஆசிரியர் எண்ணிக்கை குறைந்து அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருவது ஒருபுறமிருக்க, தமிழக பள்ளிக்கூடங்களில் போலி ஆ...
Read Full Article / மேலும் படிக்க,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் நடைபெறுவது, எதிர்க்கட்சிகளும், சில அமைப்புகளும் தூண்டிவிட்ட போராட்டம்'' என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் விளக்க மளித்திருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரோ "தி.மு.க. பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஒரு பொதுக்கூட்டத்தில்...
Read Full Article / மேலும் படிக்க,
மத்திய மோடி அரசு நிறைவேற்றிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தேசம் முழுவதும் முஸ்லிம் களின் போராட்டம் வலுத்து வருகிறது. முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் மட்டுமே டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் கடந்த 60 நாட்களாக தொடர்ந்து நடத்திவரும் போராட்டம் வலிமையடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் தலைநகரான ச...
Read Full Article / மேலும் படிக்க,