கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கள்ளக்காதலைக் கண்டித்ததால் முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்துகொடுத்து மாமனார், மாமியாரை தீர்த்துக் கட்டிய முன்னாள் போலீஸ்காரரின் மகள், ஒன்றரை ஆண்டுகள் கழித்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விருத்தாசலம் அருகேயுள்ள இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் ...
Read Full Article / மேலும் படிக்க,
முருகதாஸ் ஹேப்பி!
"தர்பார்' படத்திற்கு பிறகு இந்தியாவின் டாப் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான், விஜய் என பலரிடமும் கதை சொன்னார் ஏ.ஆர்.முருகதாஸ். அது எதுவும் கைகூடவில்லை. இப்போது தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயனிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளார். 2 வருடங்களுக்கு ம...
Read Full Article / மேலும் படிக்க,
ஒடிஷாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து தேசத்தையே உலுக்கியிருக்கிறது. உலக நாடுகளையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த கொடூர விபத்திற்கான காரணங்களை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்.
மேற்குவங்க...
Read Full Article / மேலும் படிக்க,