Skip to main content

EXCLUSIVE! மீண்டும் நிர்மலாதேவி வாய்ஸ்! வழக்கு என்னாகும்?

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
நக்கீரனில் அம்பலமான ஆடியோ மூலம் ஆளுநர் மாளிகை வரை அதிரவைத்தவர் நிர்மலாதேவி. அவர் மீதான வழக்கு விசாரணை நடை பெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், வாய்தா தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் அங்கிருந்து வெளியேறாமல், கடந்த திங்களன்று சாமியாடியும், தொடர்பின்றி பலவற்றைப் பேசியும் தன் மனஉளைச்சலை பக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

அந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..! -முகிலன் மனைவி பேட்டி!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
முகிலன் விவகாரத்தில் அவர்மீது குற்றம்சுமத்தும் பெண் கூறுவது உண்மையா- முகிலன் கூறுவது உண்மையா என ஒரு பட்டிமன்றமே சமூக ஊடகங்களில் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் முகிலன் மனைவி பூங் கொடியிடம் பேசினோம். தெளி வாக தன் தரப்பைத் தொடங்கினார், ""என் கணவர் கடத்தப்பட்டா ரென்றே நிச்சயம் நம்புகி... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி! -நினைத்ததை சாதித்த போலீஸ்!

Published on 12/07/2019 | Edited on 13/07/2019
சமூகப் போராளி முகிலன் 100 நாட்கள் கடந்து வெளிவந்தும் கூட, அதிகாரத்தின் கரங்கள் அவரை இறுக்கிப் பிடித்திருக்கின்றன.ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்த முகிலன் பிப்ரவரி 15-ல் சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தில் மாயமானார். கிட்டத்தட்ட 4 மாதங்கள் கடந்தநிலையில் ஜூலை 6-ஆம் தேதி திருப்பதியில் ஆந... Read Full Article / மேலும் படிக்க,