Skip to main content

Exclusive : கொடநாடு எஃப்.ஐ.ஆர்! குளறுபடி! அதிகாரி திணறல்! இ.பி.எஸ்.ஸுக்கு இன்னொரு ஆப்பு!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021
158/2017...இந்த குற்ற எண் தான் கொடநாடு கொலை, கொள்ளையில் சோலூர் மட்டம் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர். எனும் முதல் தகவல் அறிக்கை. அந்த எப்.ஐ. .ஆர்.தான் இப்போது எடப்பாடி பழனிச்சாமியின் முதுகில் வேதாளமாய் தொற்றிக்கொண்டு பின்னங்கழுத்தை இறுக்கிப் பிடித்து நெருக்குகிறது. 24-04-2017 அன... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்! மரணத்திலும் அரசியல்! சசி வருகையால் ஷாக் ஆன எடப்பாடி!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021
"ஹலோ தலைவரே, அரசியல் தலைவர்களும் சாதாரண மனிதர்கள்தான்ங்கிறதை தனது மனைவி மரணத்தின்போது ஓ.பி.எஸ். கலங்கியதைப் பார்த்தப்ப புரிஞ்சிச்சி.''” "கட்சி வேறுபாடுகளைக் கடந்து, முதல்வர் ஸ்டாலின் உடனடியாக மருத்துவமனைக்குப் போய் ஓ.பி.எஸ்.சுக்கு ஆறுதல் சொன்னது மனிதப் பண்பாட்டின் வெளிப்பாடு''.” "ஆம... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சட்டமன்ற நேரலை! கடந்த ஆட்சியும் இந்த ஆட்சியும்! -விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற கொறடா எஸ்.எஸ்.பாலாஜி!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் தனது பார்வையை நக்கீரனிடம் பகிர்ந்துகொள்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற கொறடா எஸ்.எஸ்.பாலாஜி.   "நடப்பு நிதி ஆண்டிற்கான நிதிநிலை கூட்டத் தொடரில், 31-ந் தேதியிலிருந்து கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதல... Read Full Article / மேலும் படிக்க,