ADVERTISEMENT

பொற்பனைக்கோட்டை அகழாய்வு! அகழாய்வு தொடங்கியது!

06:14 AM May 27, 2023 | bagathsingh
தமிழ்நாட்டில் புதைந்து கிடக்கும் வரலாற்றுச் சான்றுகளை வெளிக்கொண்டுவந்து ஆவணப்படுத்தி, தமிழர்களின் தொன்மையான வர லாற்றை வெளிப்படுத்தும் பணிகளில் தமிழ்நாடு அரசு முனைப்புக் காட்டிவருகிறது. அந்த வகையில் கீழடி, பொருணை உள்பட பல இடங்களில் நடத்தப்படும் அகழாய்வில் கிடைக்கும் வரலாற்றுச் சான்றுகளை ... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT