Skip to main content

காமவெறி ஓநாய்கள்... ஆடியோ ஆதாரம்! யாரையும் சும்மா விடக்கூடாது! தமிழகத்தை உலுக்கிய மாணவியின் தற்கொலை!

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் நாட்டையே உலுக்கி எடுத்ததுபோல... இப்போது கோவையில் ப்ளஸ் டூ மாணவி, ஆசிரியர் ஒருவனால் தூக்கிட்டுக் கொண்ட நிகழ்வு தமிழகம் முழுக்க உள்ள மக்களை உலுக்கி எடுத்திருக்கிறது . கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா தனியார் பள்ளியி... Read Full Article / மேலும் படிக்க,