எப்படி இருந்தவர் இப்படி ஆனார்? அதிகாரிகளைக் கெடுக்கும் ஆட்சியாளர்கள்!
Published on 01/11/2019 | Edited on 02/11/2019
"அவரா இவர்' என ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகப் பார்க்கிறார்கள் மக்கள். 2004-ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று கும்பகோணத் தில் ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது தஞ்சாவூர் கலெக்டராக இருந்தார் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். பள்ளியில் தீ என்றவுடன் கலெக்டர் ஓடிவரு கிறார். தீ விபத்து கும்ப கோணம் நகரில...
Read Full Article / மேலும் படிக்க,
"ஹலோ தலைவரே, ஏற் கனவே அரபிக்கடலில் "கியார்' புயல் மிரட்டுகிற நிலையில், அடுத்ததா "மஹா'ங்கிற இன் னொரு புயல் உருவாகி டபுளா மிரட்டுது. தமிழகம் முழுக்க பரவலா மழை பெய்துக்கிட்டும் இருக்கு. பேரிடர் நேரத்தில் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்னு சிறுவன் சுஜித் விஷயத்தில் பார்த்துட்டோம். இந்த இயற்கை...
Read Full Article / மேலும் படிக்க,
எந்தத் திசையில் இருக்கிறது என்றே அறியப்படாமல் இருந்த நடுக்காட்டுப்பட்டி, அந்த பேரதிர்ச்சியான 80 மணி நேரத்திற்குப் பின்னர் இந்தியா முழுவதும் அறியப்பட்டிருக்கிறது. இதுவரையிலும் அரசியல்வாதிகளின் காலடிச் சுவடுகூட பதியாத அந்தப் பகுதியில் முதல்வர், துணை முதல்வர், அனைத்துக் கட்சியினர் என அரசிய...
Read Full Article / மேலும் படிக்க,