Skip to main content

முன் விரோதம்! மாணவர் கொலை!

Published on 18/05/2024 | Edited on 18/05/2024
சமீப காலமாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கத்தியை வைத்துக்கொண்டு கெத்து காட்டும் கலாச்சாரம் தொடர்கதை யாகி வருகிறது, அதன் விளைவு, கொலையில் முடிந்துள்ளது. கடந்த மே 12ஆம் தேதி ஞாயிறன்று மதியம், சென்னை, தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம், சேதுநாராயணன் சாலை அருகில் இருசக்கர வாகனத்தில் உத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்