கடைசி நேரத்தில் வந்த எடப்பாடியின் தூதர்! -நாங்குநேரி களம்!
Published on 22/10/2019 | Edited on 23/10/2019
நாங்குநேரி இடைத் தேர்தலுக்காக காவல் துறை யினரை உள்ளடக்கிய 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வெறும் 18 லட்சத்து 97 ஆயிரம் மட்டுமே பிடிபட்டி ருக்கிறது என்கிறார்கள்.
களக்காடு அருகிலுள்ள கட்டார்குளத்தில் அ.தி.மு.க. புள்ளி மாரியப்பன் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து...
Read Full Article / மேலும் படிக்க,
மந்திரி பதவி கேட்டு மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற அப்பா ஓ.பி.எஸ். எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். இதனால் ஓ.பி.எஸ்சுக்கும் இ.பி.எஸ்.சுக்குமிடையே பனிப்போர் உச்சத்தில் இருப்பதாக அ.தி. மு.க.வில் ...
Read Full Article / மேலும் படிக்க,