Skip to main content

எடப்பாடி ஊழல் வழக்கு! குளறுபடி செய்யும் கோட்டை வட்டாரங்கள்!

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
எடப்பாடி மீது தி.மு.க. அரசு தனது தாக்குதலை மிகத்தீவிரமாக தொடங்கியுள்ளது. எடப்பாடி முதல்வராக இருந்த காலத்தில் நடைபெற்ற டீலிங்குகள் எல்லாம் பூதக்கண் ணாடி வைத்து பார்க்கப்படுகின்றன. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கைப் போலவே இந்த டீலிங்குகளில் எடப்பாடி எப்படி சிக்குவார் என தமிழக லஞ்சஒழிப்புத்துறை... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

திராவிட மாடல் சர்ச்சை கவர்னரைத் தூண்டிய அமித்ஷா!

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
தி.மு.க. அரசுக்கு எதிரான தனது மோதல்களை மீண்டும் தொடங்கியிருக்கிறார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. இதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது சமீபத்திய அவரது டெல்லி பயணம். ஒரு பத்திரிகைக்குப் பேட்டியளித்த அவர், "திராவிட மாடல் ஆட்சி என்பது வெறும் அரசியல் கோஷம். காலாவதியான அந்த கொள்கையை உயிர்ப... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மஞ்சுவிரட்டில் தொடரும் உயிரிழப்புகள்! பாதுகாப்புக் குழு அமைக்கப்படுமா?

Published on 10/05/2023 | Edited on 10/05/2023
கடந்த வாரம் கல்லூர் மஞ்சுவிரட்டில் பாதுகாப்புப் பணி யிலிருந்த நவநீதகிருஷ்ணன் என்ற போலீஸ்காரரும் சுப்பிரமணியன் என்ற பார்வையாளரும் காளைகள் முட்டியதில் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கல்லூர் கிராமத்தில் உ... Read Full Article / மேலும் படிக்க,