Skip to main content

முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் துரைசாமி! -சீறும் துரை.வைகோ

Published on 03/05/2023 | Edited on 03/05/2023
ம.தி.மு.க. அவைத்தலைவர் துரைசாமி, "ம.தி.மு.க.வை தி.மு.க.வில் இணைக்க வேண்டும்' என வைகோவிற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்தார். இது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத் தியது. இந்நிலையில் கட்சியில் குழப்பம் விளைவிக்கும் நோக்கத் திலேயே திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை புறக்கணிக... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்