Skip to main content

டம்மி மேயர்! வாரிச்சுருட்டும் எம்.எல்.ஏ.! அறிவாலயத்தில் பஞ்சாயத்து!

Published on 25/06/2025 | Edited on 25/06/2025
வேலூர் மாநகர மேயர் சுஜாதாவுக்கும் ஆளும்கட்சி கவுன்சிலர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. இந்த இடைவெளிக்கு காரணம் மாநகர செயலாளரும், வேலூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கார்த்தி தான். "மேயரை சுதந்திரமாக செயல்படவிடவில்லை, கோப்பில் கையெழுத்து போடக்கூட எம்.எல்.ஏ. சொல்லவேண்டியிருக்கிறது. கவுன்ச... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்