Skip to main content

கந்து வட்டிக்காரரின் பிடியில் டி.எஸ்.பி. அலுவலகம்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022
பணத்தை வட்டிக்குக் கொடுத்து வாங்குவதில், கந்து வட்டிக்கு விடுவது, மிகவும் மோசமான சட்டவிரோதத் தொழி லாக உள்ளது. இந்த கந்து வட்டிக் கொடுமையால் தங்கள் சொத்தையும், நிம்மதியையும் இழந்து தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டவர்கள் பலருண்டு. தற்கொலை களைத் தாண்டி கொலைக் குற்றங்களும் இத்தொழிலில் அதிகரி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் அ.தி.மு.க. முதல் எம்.பி. மரணம்! அலட்சிய எடப்பாடி! அரசு ஊழியர்கள் அதிருப்தி! முதல்வர் உத்தரவாதம்!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022
"ஹலோ தலைவரே, கோட்டைத் தரப்பில் அதிக பரபரப்பு தெரியுது.''” "ஆமாம்பா, தமிழக காவல்துறை பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசுக்கு புகார் அனுப்பி இருக்கிறாரே?''”   "உண்மைதாங்க தலைவரே, ஒன்றிய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பி இருக்கும் கவர்னர் ரவி, கல்லூரி மாணவ-மாணவி களுக்கு நடுவே தற்போது சட்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

BIG BREAKING : பொள்ளாச்சி பாலியல் வழக்கு! பாதிக்கப்பட்ட பெண்களின் அதிரவைக்கும் வாக்குமூலம்..!

Published on 13/08/2022 | Edited on 13/08/2022
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை முதலில் சி.பி.சி.ஐ.டி. கையிலெடுத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக வழக்கு சி.பி.ஐ. வசமானது. இதில் குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரென்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டிர... Read Full Article / மேலும் படிக்க,