Skip to main content

குடிநீர்த் தொட்டியில்...! தீண்டாமை சைக்கோ!

Published on 31/12/2022 | Edited on 31/12/2022
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக் கோட்டை சட்டமன் றத் தொகுதிக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சி, இறையூர் கிராமத்திலுள்ள ஆதிதிராவிடர் காலனியில், சுமார் 50 குடும்பங் கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதி யில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்தத் தொ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால்- தி.மு.க. கூட்டணி! செக் வைக்கும் ராகுல்! புது பங்களாவில் உதயநிதி!

Published on 31/12/2022 | Edited on 31/12/2022
"ஹலோ தலைவரே, ராகுலின் ஒற்றுமை யாத்திரை நிகழ்வில் நடிகர் பிக்பாஸ் கமல் கலந்துக்கிட்டு கலக்கி இருக்கார்''”’ "ஆமாம்பா, டெல்லியில் அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்ட கமல், தமிழ்லயே பேசினாரே?''”’ "உண்மைதாங்க தலைவரே, ராகுல்காந்தி யின் ஒற்றுமை யாத்திரை டெல்லி சென்ற போது, ராகுலின் அழைப்பின் பேரில... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

திமில்! அடங்காத காளைகளின் ஆடுகளம்! -ல.ராஜ்குமார்

Published on 31/12/2022 | Edited on 31/12/2022
சென்னையில் பிறந்து வளர்ந்தவன் நான். இன உணர்வில் ஆட்கொண்டதாலும், ஏறு தழுவுதல்மேல் கொண்ட ஈர்ப்பின் காரணமாகவும், ஏறு தழுவுதலை மையமாகக் கொண்டு "பேட்டைக்காளி' என்ற வலைத்தொடரையும், "ஒரு தாய் மக்கள்' என்ற ஆவணப் படத்தையும் இயக்கினேன். அதற்காக களத்தில் இறங்கி ஆய்வு செய்த இந்த நான்கு வருடப் பயணத்... Read Full Article / மேலும் படிக்க,