அரசு இயந்திரங்கள் நடத்திய இரட்டைக் கொலை! -குளித்தலை கொடூரம்!
Published on 09/08/2019 | Edited on 10/08/2019
"தமிழகத்தில் இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பை உடனே அகற்றி நீர்நிலைகளை அரசாங்கம் பாதுகாக்க உத்தரவிட வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ""நீர்நில...
Read Full Article / மேலும் படிக்க,
அரசியல் களத்தில் அதிகம் எதிர்பார்க் கப்பட்டது வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு. பணவிநியோகப் புகாரால் நிறுத்தி வைக்கப்பட்ட தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் இரண்டு கழகங்களும் வரிந்து கட்டின. அ.ம.மு.க., ம.நீ.ம. போன்றவை ஒதுங்கிக் கொண்ட நிலையில் நாம் தமிழர் கட்சி களமிறங்கியது.
வ...
Read Full Article / மேலும் படிக்க,
தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டனை நீக்க வைத்தது, அவர் வெளிப்படையாகக் குற்றம்சாட்டிப் பேசிய வீடியோதான் எனச் சொல்லப்பட்டாலும், உண்மைக் காரணத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியானது, அவர் பதவிப் பறிப்புக்குப் பிறகான அந்த ஆடியோ.
மணிகண்டனின் முன்னாள் பி.ஏ. காந்தி. அப்புற...
Read Full Article / மேலும் படிக்க,