கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் மத்திய பா.ஜ.க அரசால் இயற்றப்பட்ட வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் ஓயவில்லை. இந்நிலையில் விவசாயிகளை சமாதானப்படுத்தும் நோக்கில் பட்ஜெட்டில் உரமானியத்திற்காக மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் என அறிவித்துள்ளது மத்திய அரசின்...
Read Full Article / மேலும் படிக்க,