Skip to main content

விவசாயிகளை ஏமாற்றுகிறதா பயிர் காப்பீட்டுத் திட்டம்?

Published on 08/09/2021 | Edited on 08/09/2021
வேளாண் பயிர்கள் புயல் மழையினால் சேதமடைவதாலும், வறட்சியின் காரணமாகவும் விவசாயிகள் நஷ்டமடைவதைக் கருத்தில்கொண்டு, அவர்களைக் காப்பாற்றுவதற்காக மத்தியில் "பிரதான் மந்திரி பாசில் பீம யோஜனா' என்ற ஒருதிட்டத்தை பா.ஜ.க. அரசு கொண்டுவந்தது. இந்தத் திட்டத்தின்படி விவசாயிகள் ஆண்டுக்கு இருமுறை, அதாவது... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கொடநாட்டில் கொள்ளையடித்த போலீஸ்! புது விசாரணையில் பகீர் தகவல்!

Published on 08/09/2021 | Edited on 08/09/2021
"கொடநாடு கொலை வழக்கில் இரண்டாம்கட்ட விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதில் பல புதிய விவரங்கள் சிக்கி, விசாரணை செய்த அதிகாரிகளையே ஆச்சரியமும் உற்சாகமும் அடைய வைத்துள்ளது' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். அனுபவ் ரவி. இவர் அ.தி.மு.க.வின் மாவட்ட நிர்வாகி. கொடநாடு வழக்கில் ஒரு... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சட்டமன்ற நேரலை ஒளிபரப்பு எப்போது? -வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ (பா.ஜ.க)

Published on 08/09/2021 | Edited on 08/09/2021
தமிழக சட்டமன்றத்தின் நிகழ்வுகள் குறித்து இந்த இதழில் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார் பா.ஜ.க. வானதி சீனிவாசன். "முதன்முறையாக சபைக்கு மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். அதனாலேயே சபையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிப்பது இயல்பாக மாறிப்போனது எனக்கு. இந்து அறநிலையத்து... Read Full Article / மேலும் படிக்க,