நெடுவாசல் உள்பட இந்தியாவில் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ர வரி 15-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு நெடுவாசலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, 196 நாட்கள் தொடர் போராட்டமும் நடந்தது.
மத்திய-மாநில அரசுகள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி, திட்டம் வர...
Read Full Article / மேலும் படிக்க,
விஜய்க்கு ரெய்டு! அ.தி.மு.க. - தி.மு.க.வுக்கு ஆப்பு! - பா.ஜ.க. தேர்தல் வியூகம்!
Published on 11/02/2020 | Edited on 13/02/2020
திரைத்துறையினரை மட்டுமல்ல ஆளும்கட்சியினரையும் மிரள வைத் திருக்கிறது விஜய் தொடர்பான வருமான வரித்துறை ரெய்டு நடவடிக்கை. சினிமா வி.ஐ.பி.க்களோ, அரசியல் வி.ஐ.பி.க்களோ இரண்டு, மூன்று பேர் தனியாக சந்தித்துக் கொண்டாலே, ரெய்டு குறித்த கவலை களைத்தான் பகிர்ந்துகொள்கிறார்கள்.
டெல்லியில் கோலோச்சும் ...
Read Full Article / மேலும் படிக்க,