Skip to main content

தி.மு.க. Vs சி.பி.ஐ. -பின்னணியில் ரோடு விவகாரம்

Published on 27/08/2022 | Edited on 27/08/2022
திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் ஒன்றியம் ஊர்கவுண்டன் ஊராட்சிக்கு உட்பட்டது குட்டூர் கிராமம். இங்கு 50-க்கும் அதிக மான பழங்குடியினக் குடும்பங்கள் வசிக்கின்றன. குட்டூர் கிராமத்தி லிருந்து ஊர்கவுண்டனூர் கிராமத்துக் குச் செல்லும் 1.5 கி.மீ ரோடு வழியாகவே பள்ளி, மருத்துவமனை, பேருந்துநிறுத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தி.மு.க. கூட்டணியை ஆதரித்தால் ஐ.டி. ரெய்டு! -பா.ஜ.க. அட்டாக்!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022
ஒன்றிய அரசின் ஏவல்துறை என எதிர்க்கட்சிகளால் குற்றம்சாட்டப்படும் சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும்கட்சியாகவுள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் அமைச்சர்களை, கட்சியின் முக்கிய பிரமுகர்களை குறிவைத்துள்ளன. மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா, டெல்லி மாநில அமைச்சர்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

சி.பி.ஐ. பிடியில் பத்திரப் பதிவுத் துறை மோசடி! எடப்பாடி ஆட்சி வில்லங்கம்!

Published on 27/08/2022 | Edited on 27/08/2022
ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடு கட்டித்தருவதாகக் கூறி இந்தியா முழுக்க பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டியது பி.ஏ.சி.எல். என்ற நிறுவனம். சுமார் 6 கோடி மக்களிடமிருந்து 50,000 கோடி ரூபாய் வசூலித்திருந்தனர். இதன்மூலம் இந்தியா முழுக்க 3 லட்சம் ஏக்கருக்கு அதிகமான நிலங்கள் வாங்கப்பட்டன. தமி... Read Full Article / மேலும் படிக்க,