"ஏப்ரல் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தவுடன் தி.மு.க. ஆட்சி தானாக அமையும்' என சொல்பவர்கள் தி.மு.க.காரர்கள் அல்ல, அ.தி.மு.க.வினர்தான்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்ததும் அ.தி.மு.க.வின் பலம் 136-ஆக இருந்தது. தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என 98 ...
Read Full Article / மேலும் படிக்க,
2011 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழகம் முழுவதும் நமக்கு நாமே’ சுற்றுப் பயணம் மேற்கொண்டார், அப்போது தி.மு.க.வின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின். இப்போது தி.மு.க.வின் தலைவராக தமிழகம் முழுவதுமுள்ள 12, 562 கிராம ஊராட்சிகளிலும் மக்களைச் சந்திக்கும் கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகிவிட்டா...
Read Full Article / மேலும் படிக்க,
இளைஞர்களின் பெரும்போராட்டத்தால் மீட்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் தடை வாங்கும் சதிகள் டெல்லியில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கான அரசாணையை எடப்பாடி அரசு வெளியிட்டு ஏற்பாடுகள் நடக்கும் நிலைய...
Read Full Article / மேலும் படிக்க,