Skip to main content

தி.மு.க. பேரத்தில் 30 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்! எடப்பாடி ரகசிய கண்காணிப்பு!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019
"அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற தி.மு.க. வியூகம்' என்கிற தலைப்பில் கடந்த நக்கீரனில் வெளியான செய்தி ஆளுங்கட்சியில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக சில அதிரடி நட வடிக்கைகளை எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நடந்துமுடிந்துள்ள இடைத்தேர்தலில் பெரும் பான்மைக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாட்டை சீண்டும் இந்தி!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019
மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற சூட்டோடு வெளியிடப்பட்ட புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமி ழகத்தில் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கியது. 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி மொழி கட்டாயம் என்று குறிப்பிடப் பட்டதுதான் காரணம். அரசியல் களத்திலும், தமிழறிஞர்கள்-கல்வியாளர்கள் மத... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். பதவிச் சண்டை!

Published on 04/06/2019 | Edited on 05/06/2019
"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள், அ.தி.மு.க. கூட்டணியில் பயங்கரமான விரிசலை உருவாக்கியுள்ளது. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி கூட்டணிக்கு தலைமை தாங்கிய அ.தி.மு.க.வே அடுத்து என்ன ஆகும் என கதிகலங்கிப்போய் நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது' என்... Read Full Article / மேலும் படிக்க,