Skip to main content

சிக்கலில் தி.மு.க. சேர்மன்! -சங்கரன்கோவில் திகுதிகு!

Published on 11/06/2025 | Edited on 11/06/2025
சங்கரன்கோவில் நகராட்சியின் 30 கவுன்சிலர்களில் 24 பேர் தி.மு.க. சேர்மன் உமாமகேஸ்வரிமீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என நகராட்சியின் பொறுப்பு கமிஷனரான நாகராஜனிடம் மனு கொடுத்தது அரசியல் வட்டத்தில் தகிப்பைக் கிளப்பியிருக்கிறது. 30 வார்டுகளைக் கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்