04:55 PM Oct 15, 2019 | karthikp
நாங்குநேரி தொகுதிக்குள் வரும் பெரிய ஊர் களக்காடு. இந்த ஊரில் இருக்கும் பெட்டிக் கடை ஒன்றில், காலை பேப்பர்களை வாங்க வந்தார் ஒரு இளைஞர். வெறும் 18 ரூபாய்க்கு பேப்பர்களை வாங்கி விட்டு, 500 ரூபாய் நோட்டை நீட்டினார். ""சில்லைரை இல்ல யேப்பா''. ""பரவால்ல அப்புறம் வாங்கிக்கிடுதேன், இல்லேன்னா பா...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
தீபாவளி கோலாகலமா இருக்கும்! -நாங்குநேரி மக்கள் குஷி!
Show comments