Skip to main content

திண்டுக்கல்! மண்டலத் தலைவருக்கு மல்லுகட்டு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் திண்டுக்கல்லை தி.மு.க. கோட்டையாக்கியுள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி. திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 42 வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றி, பெரும்பான்மை பலத்துடன் மேயர் பதவியைத் தக்கவைத்துள்ளது. பணத்திற்கும் சிபாரிசுக்கும் அடிபணியாமல் கட... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்