Skip to main content

இதுதானா டிஜிட்டல் ஊழல்! -விழுப்புரம் இ-சேவை விவகாரம்

Published on 17/09/2019 | Edited on 18/09/2019
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின்கீழ் ஆதார் உள்ளிட்ட பல்வேறு தேவை களுக்காக பொது இ-சேவை மையங்கள் நடத்தப்பட்டுவந்தன. ஆரம்பகட்டத்தில் இத்திட்டங் களுக்காக படித்த பட்டதாரி இளைஞர்கள்- பெண்கள் இம்மையங்களில் பணிபுரிந்தனர். இப்படி பணியாற்றியவர்களில் திறமையானவர்களுக்கு அங்கீ காரம் தந்து... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்-கால் குழப்பத்தில் எடப்பாடி! அப்செட்டில் சசிகலா!

Published on 17/09/2019 | Edited on 18/09/2019
""ஹலோ தலைவரே, முதல்வர் எடப்பாடி வெளிநாடு போயிட்டு வந்த பிறகு பல்வேறு குழப்பத்தில் இருக்காராம்.''’ ""நாடே குழப்பத்துலதாம்ப்பா இருக்கு. வெளிநாட்டில் இருந்து அவர் திரும்பி வந்ததும் அமைச்சரவையில் மாற்றம் நடக்கும்ன்னு சொல்லப்பட்டதே?''’ ""தலைவரே, லண்டன், அமெரிக்கா, துபாய்ன்னு எடப்பாடி வெளிநாட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஒரே தேசம்! சர்வ நாசம்! ஆன்ட்டி இண்டியன் அமித்ஷா! நாட்டைச் சிதைக்கும் இந்தி!

Published on 17/09/2019 | Edited on 18/09/2019
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பண மதிப்பிழப்பு, தினசரி பெட்ரோல் விலையேற்றம், முற்போக்கு சிந்தனையாளர்கள் படுகொலை, மாட்டுக்கறி சாப்பிட்டால் எரித்துக் கொலை என 2014-19 ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இந்திய மக்களை பதட்ட மனநிலையிலேயே வைத்திருந்தார் பிரதமர் மோடி. இப்போது ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே ப... Read Full Article / மேலும் படிக்க,