Skip to main content

டிக்டாக்... வாட்ஸ்-ஆப்... பேஸ்புக்... விபரீதங்கள்! -கேள்விக்குறியாகும் குழந்தைகள் பாதுகாப்பு!

Published on 28/01/2020 | Edited on 29/01/2020
டிக்டாக் வழியாக புகழ்பெறவும் முடியும்; சீரழியவும் முடியும் என்பதற்கு கட்டிய மனைவியை கைவிட்டு, டிக்டாக் ரசிகையுடன் ஓடிய கணவரே சமீபத்திய சாட்சி.கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மனைவி சுகன்யா. 2014-ல் திருமணம் முடித்த இவர்களுக்கு ஒரு பெ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

தமிழ்நாடு! வட இந்தியர்களுக்கு குத்தகையா? -கொந்தளிக்கும் மக்கள்!

Published on 28/01/2020 | Edited on 29/01/2020
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பானிபூரி, பேல்பூரி, சோன்பப்படி விற்கும் இந்திக்காரர்கள்தான் தமிழகத்தில் நடமாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ தமிழர்கள் நடமாடும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். கட்டிட வேலை செய்யும் கூலித்தொழிலாளிகளாக தமிழகத்திற்குள் படையெடுத்த வடநாட்டவ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

குரூப் 4 தேர்வு மோசடி! சிக்கிய ஆடுகள்! தப்பிய ஓநாய்கள்! உண்மையை மறைக்கும் டி.என்.பி.எஸ்.சி!

Published on 28/01/2020 | Edited on 29/01/2020
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 4 டைப்ரைட்டிங் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை ஏற் கனவே ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியது நக்கீரன். டி.என். பி.எஸ்.சி. நிர்வாகமும் தொழில் நுட்ப கல்வி இயக்ககமும் தொடர்ந்து காட்டிய அலட்சியத் தால் மேலும் மேலும் மோசடி கள் நடைபெற்று, தற்போது குரூப் ... Read Full Article / மேலும் படிக்க,