Skip to main content

ஆட்சி முடிவதற்கு முன் அரசு குடியிருப்பு இடிப்பு! அள்ளிச் சுருட்டும்!

Published on 15/10/2020 | Edited on 17/10/2020
இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை லயோலா கல்லூரியை ஒட்டியுள்ள நடைபாதை, நுங்கம்பாக்கம் ரயிலடியை ஒட்டியுள்ள பகுதி, ஆயிரம் விளக்கு க்ரீம்ஸ் சாலை, தியாகராய நகர் உஸ்மான் ரோடு, சைதாப்பேட்டை பாலம் அருகில் இந்த இடங்களிலெல்லாம் வசித்த குடிசைவாசிகளை அப்புறப்படுத்தி சென்னையின் புறநகருக்கு அனுப்பி வ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கண்டெய்னரில் கரன்சி நோட்டுகள்! தேர்தலுக்கு ரெடியாகும் அ.தி.மு.க.!

Published on 15/10/2020 | Edited on 17/10/2020
தேர்தல் என்றாலே பணமும் அதை கொண்டுசெல்லும் கண்டெய்னரும் செய்திகளாகிவிடும். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் ஓ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, பழனியப்பன் ஆகிய ஐவரிடம் கைப்பற்றப்பட்ட பணம் 20 கண்டெய்னர் ல... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

டைரக்டர் ஷங்கரின் கதைத் திருட்டு! மூக்குடைத்த உச்சநீதிமன்றம்!

Published on 15/10/2020 | Edited on 17/10/2020
தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இயக்குநர் ஷங்கரின் "எந்திரன்' கதைத் திருட்டு’விவகாரம். நக்கீரன் இதழின் முதன்மைத் துணை ஆசிரியரும் எழுத்தாளருமான ஆரூர் தமிழ்நாடன் 24 ஆண்டுகளுக்கு முன், 1996-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நக்கீரன் குழுமத்தின் "இனிய உதயம... Read Full Article / மேலும் படிக்க,