Skip to main content

சீரழிந்த தேர்வு வாரியம்!பறி போகும் வேலை வாய்ப்பு

Published on 17/04/2021 | Edited on 17/04/2021
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் நடந்த குளறுபடியால், 2011-2020 வரை தேர் வெழுதிய பலரின் வாழ்க் கையைக் கேள்விக்குறி யாக்கியதற்குக் காரண மான 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கட்டாய ஓய்வில் அனுப்புமாறு, தமிழகத் தலைமைச் செயலாளருக்கு, தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இந்த விவகாரம், ஐ.ஏ.எஸ். அதி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் : அமித்ஷா காப்பாத்துவார்! எடப்பாடி நம்பிக்கை! ஸ்டாலின் குடும்பத்தினரைச் சுற்றும் அதிகாரிகள்

Published on 17/04/2021 | Edited on 20/04/2021
""ஹலோ தலைவரே, 12-ந் தேதி தலைமைச் செயலகத்தில் நடந்த கொரோனா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் ஆணையத்தின் அனுமதியோடு முதல்வர் எடப்பாடி கலந்துக்கிட்டார்''’’ ""ஆமாம்பா, எடப்பாடியை அந்தக் கூட்டத்துக்கு அழைக்க தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தயங்கியது குறித்தும், அதனால் அவர் கூட்டத்தில் பங்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ஈஷாவை அரசுடைமை யாக்கு! ஜக்கிக்கு எதிராகத் தமிழக பக்தர்கள்!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021
ஜக்கியின் ஈஷா யோக மையம் கடந்த சிவராத்திரியின்போது, பக்தர்களின் கையில், "கோயில் அடிமை நிறுத்து'’ என குழப்பமான வாசகம் அடங்கிய அட்டையைக் கொடுத்து, இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை விடுவித்து இந்துக்களிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தது. இப்போதும் இந்து கோயில்கள் இந்துமத அத... Read Full Article / மேலும் படிக்க,